படுகாயமடைந்த நிலையில் மீடகப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டவர் உயிரிழப்பு

Published By: Digital Desk 4

05 Jun, 2022 | 12:40 PM
image

கிளிநொச்சி பரந்தன் ஏ9 வீதியில் பரந்தன் சந்திக்கு  அன்மித்த பகுதியில் படுகாயமடைந்த நிலையில் மீடகப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளதாக பரந்தன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி பரந்தன் ஏ9 வீதியில் பரந்தன் சந்தியை அண்மித்த பகுதியில்  நேற்று (04-06-2022) இரவு படுகாயமடைந்த நிலையில் கிடந்த ஒவருவரை  அவதானித்த கடை உரிமையாளர் ஒருவர்  1990 அவசர ஆம்புயூலன்ஸ் சேவைக்கு அழைப்பை எடுத்து குறித்த நபரை  கிளிநொச்சி வைத்தியசாலைக்கு  கொண்டுசெல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவரது உடலில் போத்தலினால் குத்தப்பட்ட காயங்கள் காணப்பட்ட நிலையில், அதில்  அதிக அளவு இரத்தம் வெளியேறியுள்ளது. 

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் அருகில் உள்ள சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளது. இவரது மரணம் தொடர்பான  விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின்  விஷேட குற்றத்தடுப்பு பிரிவு பதில்  பொறுப்பதிகாரி மற்றும் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51