கிளிநொச்சி பரந்தன் ஏ9 வீதியில் பரந்தன் சந்திக்கு அன்மித்த பகுதியில் படுகாயமடைந்த நிலையில் மீடகப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளதாக பரந்தன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி பரந்தன் ஏ9 வீதியில் பரந்தன் சந்தியை அண்மித்த பகுதியில் நேற்று (04-06-2022) இரவு படுகாயமடைந்த நிலையில் கிடந்த ஒவருவரை அவதானித்த கடை உரிமையாளர் ஒருவர் 1990 அவசர ஆம்புயூலன்ஸ் சேவைக்கு அழைப்பை எடுத்து குறித்த நபரை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரது உடலில் போத்தலினால் குத்தப்பட்ட காயங்கள் காணப்பட்ட நிலையில், அதில் அதிக அளவு இரத்தம் வெளியேறியுள்ளது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் அருகில் உள்ள சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளது. இவரது மரணம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் விஷேட குற்றத்தடுப்பு பிரிவு பதில் பொறுப்பதிகாரி மற்றும் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM