கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Published By: Digital Desk 5

04 Jun, 2022 | 09:43 PM
image

ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு கோரி இன்று  நண்பகல்  ரஜரட்ட பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பு கோட்டை புகையிர நிலையத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது அரசுக்கு எதிராக சில பாடல்களை இசைத்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியதுடன் அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தினால் பொய்களை தவிர்ப்போம் போராட்டத்தை வெற்றியடைவோம் எனும் தலைப்பில் பிரசுரிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்களும் மக்களுக்கு வழங்கப்பட்டது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக...

2026-04-15 02:19:11
news-image

களுவாஞ்சிக்குடியில் இறந்த கோழி இறைச்சி விற்பனை...

2026-04-14 23:42:34
news-image

கம்பஹாவில் பிரதமர் தலைமையில் சிங்கள, தமிழ்...

2026-04-14 19:57:56
news-image

வென்னப்புவ பகுதியில் 'ஹைடொப் துஷார'வின் பிரதான...

2026-04-14 17:38:09
news-image

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் 54 அதிவேக...

2026-04-14 17:20:25
news-image

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம் பெற்ற...

2026-04-14 15:14:44
news-image

வாழைச்சேனையைச் சேர்ந்த குடும்பஸ்தர் நீரில் மூழ்கி...

2026-04-14 15:06:44
news-image

முல்லைத்தீவு தேராவில் பகுதியில் கிணற்றிலிருந்து பெண்ணின்...

2026-04-14 14:56:42
news-image

டித்வா' சூறாவளியினால் சேதமடைந்த, அரசாங்கத்தின் இழப்பீட்டுத்...

2026-04-14 13:34:13
news-image

பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல்...

2026-04-14 14:02:42
news-image

தேசிய மின்கட்டமைப்பைப் பாதுகாக்க சூரிய சக்தி...

2026-04-14 12:58:00
news-image

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பராபவ...

2026-04-14 13:22:07