ரஸ்யாவுடனான உறவுகள் பாதிக்கப்படுவதற்கு முன்னர் ஏரோஃப்ளோட் விவகாரத்திற்கு தீர்வை காணவேண்டும் என அமைச்சர் தினேஸ் குணவர்த்தன வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கையில் ரஸ்யாவின் விமானம் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை தொடர்பான விவகாரத்திற்கு தீர்வை காண்பதற்கு இலங்கைஅதிகாரிகள் உடனடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என அமைச்சர் தினேஸ் குணவர்த்தன வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இரு நாடுகள் மத்தியிலான உறவுகளிற்கும் பொருளாதாரத்திற்கும் பாரிய பாதிப்பு ஏற்படுவதற்கு முன்னர் உடனடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM