லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு

Published By: Digital Desk 3

04 Jun, 2022 | 10:17 AM
image

கையிருப்பில் உள்ள சமையல் எரிவாயு கொள்கலன்களின் விநியோகம் நேற்றுடன் முடிவடைந்துள்ளதாகவும் மறு அறிவித்தல் வரும்வரை சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் நிறுத்தப்படுவதாகவும்  லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனவே, பொதுமக்கள் சமையல் எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக, வரிசைகளில் காத்திருக்க வேண்டாம்  என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாட்டுக்கு வருகை தரும் என்றும் அதன் பின்னர் எரிவாயு விநியோகம் வழமைபோன்று இடம்பெறும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நாடளாவிய ரீதியில் பல இடங்களில் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் வரிசைகளில் நிற்பதையும் எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் ஆர்ப்பாட்டங்ளில் ஈடுபடுவதையும் தற்போதும் அவதானிக்க முடிகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19