கையிருப்பில் உள்ள சமையல் எரிவாயு கொள்கலன்களின் விநியோகம் நேற்றுடன் முடிவடைந்துள்ளதாகவும் மறு அறிவித்தல் வரும்வரை சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் நிறுத்தப்படுவதாகவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனவே, பொதுமக்கள் சமையல் எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக, வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் நாட்களில் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாட்டுக்கு வருகை தரும் என்றும் அதன் பின்னர் எரிவாயு விநியோகம் வழமைபோன்று இடம்பெறும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நாடளாவிய ரீதியில் பல இடங்களில் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் வரிசைகளில் நிற்பதையும் எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் ஆர்ப்பாட்டங்ளில் ஈடுபடுவதையும் தற்போதும் அவதானிக்க முடிகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM