அனுமதிப்பத்திரமின்றி வீட்டில் மறைத்து வைத்திருந்த 215 லீற்றர் டீசல் எரிபொருளுடன் பொதுஜனபெரமுனவின் புத்தளம் நகரசபை உறுப்பினர் மொஹான் துமிந்த பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் பொலிஸாருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய அவரது வீட்டில் தேடுதல் மேற்கொள்ளப்பட்டபோது குறித்த டீசல் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட டீசல் எரிபொருளையும் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரையும் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் தொடர்ந்தும்மேற்கொண்டு வருகின்றனர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM