07 மணித்தியால நீர்வெட்டு

Published By: Digital Desk 3

03 Jun, 2022 | 02:57 PM
image

நாளை (04) கொழும்பின் பல பகுதிகளில் 07 மணித்தியாலங்கள் நீர் வெட்டு  அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி,  நாளை சனிக்கிழமை இரவு 10:00 மணி முதல் நாளை மறுதினம்  ஞாயிற்றுக்கிழமை  காலை 05:00 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும்.

எதுல்கோட்டே, புறக்கோட்டை, பத்தேகம, மீரிஹான, மாதிவெல, தளபத்பிட்டிய, உடஹமுல்ல, எம்புல்தெனிய, நுகேகொடை, பாகொடை, ஹைலெவல் வீதியில் பகோடை இருந்து விஜேராமவில்  இருந்து 7 வது மைல் போஸ்ட் வரை மற்றும் நுகேகொடவிலிருந்து நாவலாவில் திறந்த  பல்கலைக்கழகம் வரை இணைக்கப்பட்டுள்ள அனைத்து வீதிகளில்  07 மணித்தியாலங்கள்  நீர் விநியோகம் நீர் வெட்டு  அமுல்படுத்தப்படவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசியலமைப்பு விடயங்களை பிற்போட்டால் மாகாணசபைகளை செயற்படுத்த...

2025-02-08 23:32:15
news-image

வலியுறுத்திய விடயங்கள் வரவு - செலவுத்...

2025-02-08 16:55:07
news-image

சட்டமா அதிபருக்கு அரசாங்கம் அழுத்தம் பிரயோகிப்பது...

2025-02-08 16:54:04
news-image

மாகாண சபைத் தேர்தல் குறித்து அரசியல்...

2025-02-08 17:10:39
news-image

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை செயற்படுத்த...

2025-02-08 16:53:41
news-image

அஸ்வெசும சிறந்த திட்டமென்பதை ஏற்றுக் கொள்ள...

2025-02-08 15:46:50
news-image

பாடசாலை அதிபரை கடத்திச் சென்று தாக்கி...

2025-02-08 17:33:13
news-image

அஸ்வெசும சிறந்த திட்டமென்பதை ஏற்றுக்கொள்ள முடியாது...

2025-02-08 23:30:32
news-image

நுவரெலியா - தலவாக்கலை மார்க்கத்தில் ஈடுபடும்...

2025-02-08 17:12:01
news-image

பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர் பிரதமர் ஹரிணியை சந்தித்து...

2025-02-08 14:53:14
news-image

பொலன்னறுவையில் விபத்து ; ஒருவர் பலி...

2025-02-08 16:36:31
news-image

மாத்தறையில் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

2025-02-08 16:17:24