நாளை (04) கொழும்பின் பல பகுதிகளில் 07 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, நாளை சனிக்கிழமை இரவு 10:00 மணி முதல் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 05:00 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும்.
எதுல்கோட்டே, புறக்கோட்டை, பத்தேகம, மீரிஹான, மாதிவெல, தளபத்பிட்டிய, உடஹமுல்ல, எம்புல்தெனிய, நுகேகொடை, பாகொடை, ஹைலெவல் வீதியில் பகோடை இருந்து விஜேராமவில் இருந்து 7 வது மைல் போஸ்ட் வரை மற்றும் நுகேகொடவிலிருந்து நாவலாவில் திறந்த பல்கலைக்கழகம் வரை இணைக்கப்பட்டுள்ள அனைத்து வீதிகளில் 07 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM