ஒரு சில அரசியல்வாதிகளின் தலையீட்டால் எரிவாயு சிலிண்டர்களை பெறுவதில் சிரமம் - கொழும்பு வாழ் மக்கள் ஆதங்கம்

Published By: Digital Desk 4

02 Jun, 2022 | 04:36 PM
image

நாட்டில் சமையல் எரிவாயுக்கான தாட்டுப்பாடு நிலவிவரும் நிலையில், தலை நகர் கொழும்பில், இன்றும்  பல இடங்களில் சமையல் எரிவாயுவை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் வரிசையில் காத்து நிற்கின்றனர். 

தற்போது சமையல் எரிவாயுவை பெறுவதற்கு குறித்த பிரதேசங்களில் உள்ள அரசியல்வாதிகள் தலையீடு செய்வதாகவும் அவர்களே டோக்கன் (நம்பர் துண்டு) வழங்குவதாகவும் குறித்த அரசியல்வாதிகள் தமக்குத் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதாகவும் இதனால் பலர் பாதிக்கப்படுவதாகவும் கொழும்பு-12 குணசிங்கபுர மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். 

அத்துடன் குறித்த பிரதேச மக்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் இதற்கு ஒருசில எரிவாயு முகவர்களும் இதற்கு உடந்தையாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

"முழு நாடுமே ஒன்றாக" தேசிய திட்டம்:...

2026-02-12 15:33:00
news-image

அதிகரித்துள்ள கசிப்பு உற்பத்தியை விரைந்து கட்டுப்படுத்த...

2026-02-12 15:20:15
news-image

இந்திய மீனவர்கள் தொடர்பாக தெளிவுபடுத்தினாலும் அரசாங்கம்...

2026-02-12 15:12:32
news-image

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சோஹாரா...

2026-02-12 15:03:52
news-image

புகைப்படத்தில் உள்ள பெண் மாயம் :...

2026-02-12 14:58:58
news-image

சி.ஐ.டி பணிப்பாளரின் பெயரில் போலி மின்னஞ்சல்கள்:...

2026-02-12 13:50:37
news-image

இந்தியாவில் ஹிந்தி மொழி கற்பதற்கு இலங்கை...

2026-02-12 14:56:38
news-image

கொக்கிளாய் பாலத்தை அமைக்க மே மாதத்திற்குள்...

2026-02-12 14:56:40
news-image

பிலியந்தலையில் விசேட சோதனை ; போதைப்பொருள்...

2026-02-12 14:05:59
news-image

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான அடிப்படை உரிமைகள்...

2026-02-12 14:53:17
news-image

கால்நடைகளை திருடி இறைச்சியாக்கும் கும்பலுக்கு எதிராக...

2026-02-12 13:42:36
news-image

மாத்தளையில் விரைவில் குரங்குகளுக்கான சரணாலயம்!

2026-02-12 13:18:11