இறக்குமதி செய்யப்படும் உணவு பொருட்கள் மீதான வரி அதிகரிப்பு

Published By: Digital Desk 3

02 Jun, 2022 | 09:45 AM
image

(இராஜதுரை ஹஷான்)

பெறுமதி சேர் வரி உள்ளிட்ட இதர வரிகள் சடுதியாக அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து இறக்குமதி செய்யப்படும் உணவு பொருட்கள் மீதான வரிகளும் நேற்று முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கு விதிக்கப்பட்ட விசேட பொருள் வரியினை நிதியமைச்சு கணிசமான அளவு அதிகரித்துள்ளது.

அதற்கமைய இறக்குமதி செய்யப்படும் தயிர்,வெண்ணெய் மற்றும் பாலை கொண்டு தயாரிக்கப்படும் உணவு பொருட்களுக்காக விதிக்கப்படும். சிறப்பு பொருள் வரி 1,000 ரூபாவிலிருந்து 2,000ஆயரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஒரு கிலேகிராம் அப்பிள் மீதான விசேட பொருட்கள் தீர்வை வரி 200 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

உலர் மற்றும் புதிய பேரீச்சம்பழம் இறக்குமதி வரி 200  ரூபாவினாலும், தோடம்பழம், திராட்சை, உலர் திராட்சை உள்ளிட்ட ஏனைய பழங்கள் மீதாக வரி 600 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்ச்சைக்குரிய கிரிஷ் கட்டிடத்தில் தீ

2025-02-06 21:41:18
news-image

பரிசோதனை செய்யப்படவேண்டிய கொள்கலன்களை பரிசோதனையின்றி விடுவித்தமைக்கு...

2025-02-06 19:10:02
news-image

சேறு பூசலை பிரத்தியேக நாமமாக பயன்படுத்த...

2025-02-06 17:18:25
news-image

பதவி விலகவுள்ள ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள்...

2025-02-06 16:48:03
news-image

டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டை கொண்டுச்...

2025-02-06 20:52:31
news-image

ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுக்கும்...

2025-02-06 20:42:13
news-image

''நடுவே பாய வேண்டாம்'' பிரதி சபாநாயகரை...

2025-02-06 19:11:52
news-image

கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில்...

2025-02-06 14:33:26
news-image

புதிய முப்படைத் தளபதிகள் ஜனாதிபதியை சந்தித்தனர் 

2025-02-06 19:24:44
news-image

விசர்நாய்க்கடி நோய் உயிரிழப்புக்கள் வீழ்ச்சி ;...

2025-02-06 13:33:37
news-image

கொழும்பு லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ளது

2025-02-06 18:56:37
news-image

வளி மாசடைதல் காரணமாக வருடாந்தம் சுமார்...

2025-02-06 18:41:20