மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற ஆசிரியர் பணி இடைநீக்கம்

Published By: Digital Desk 5

01 Jun, 2022 | 03:19 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

இவ்வருடம்  க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,

அனுராதபுரம் -  ஹிடோகமவில் உள்ள களுவிலாசேன பரீட்சை நிலையத்தில் கண்காணிப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் ஒருவரே இவ்வாறு பணி  இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

க.பொ.த சாதாரண  தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ய முயன்றார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த பரீட்சை நிலையத்தின் பொறுப்பதிகாரியாக செயற்பட்ட ஆசிரியரும்  பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளாதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை அரசாங்கம் காற்றாலை மின் உற்பத்தி...

2025-01-24 17:29:17
news-image

மோட்டார் சைக்கிள்களில் போதைப்பொருள் விற்பனை ;...

2025-01-24 17:01:16
news-image

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின்...

2025-01-24 17:08:17
news-image

மஹரகம ரயில் நிலையத்திற்கு அருகில் ஹெரோயினுடன்...

2025-01-24 16:26:51
news-image

பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது - அடிப்படை உரிமை...

2025-01-24 16:17:44
news-image

இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கு...

2025-01-24 16:20:00
news-image

“சீமான் பிரபாகரனை சந்தித்தது உண்மை தான்....

2025-01-24 15:58:31
news-image

காலி சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட பொதி ;...

2025-01-24 15:20:43
news-image

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: அதிகூடிய...

2025-01-24 15:28:45
news-image

வவுனியாவில் 128 கிலோ மாட்டிறைச்சியுடன் வாகனம்...

2025-01-24 15:15:39
news-image

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி யானை குட்டி...

2025-01-24 15:00:43
news-image

உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்த யாழ். பல்கலை...

2025-01-24 15:00:26