வைத்திய பீட மாணவன் நீரில் மூழ்கி மரணம்

28 Oct, 2016 | 03:14 PM
image

பேராதனைப் பல்கலைக்கழக வைத்திய பீட மாணவன், நீரில் மூழ்கி மரணமான சம்பவமொன்று  பதுளை ஸ்பிரிங்வெளி எனுமிடத்தில் இடம்பெற்றுள்ளது. 

வரக்காபொலையைச் சேர்ந்த ஜயநாத் கௌசங்க என்ற 21 வயதுடைய பேராதனைப் பல்கலைக்கழக வைத்திய பீட மாணவனே நீரில் மூழ்கி மரணமானவராவார். 

இம் மாணவன் விடுமுறையில் ஸ்பிரிங்வெளியிலிருக்கும் தனது நண்பன் வீட்டிற்கு சென்று, நண்பனுடன் நமுனுகுல மலைக்கு சென்றுள்ளார். இதன்போது “பிளக்வூல்” என்ற நீர்த் தேக்கத்தில் குளித்துக்கொண்டிருந்த போது குறித்த நீரில் மூழ்கிய உயிரிழந்துள்ளான்.

பதுளை பொலிசாரால் சடலம் மீட்கப்பட்டு பதுளை அரசினர் மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

இறந்தவரின் ஸ்பிரிங்வெளி நண்பன், பதுளைப் பொலிசாரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பூனாகலை கபரகலை தோட்ட...

2025-03-16 15:19:56
news-image

மட்டக்களப்பில் மீண்டும் மழை ; போக்குவரத்து...

2025-03-16 14:38:39
news-image

கணித, விஞ்ஞான துறையில் தமிழ் மாணவர்களின்...

2025-03-16 14:12:36
news-image

பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை -...

2025-03-16 14:56:38
news-image

மட்டு. கல்லடி பாலத்திற்கு அருகில் விபத்து...

2025-03-16 14:06:07
news-image

திருகோணமலை தமிழ்ச் சங்கத்தின் புதிய தலைவராக...

2025-03-16 11:51:37
news-image

இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்திய பிரதமர்...

2025-03-16 11:32:28
news-image

103 வயது வரை தெளிவான சிந்தனையுடன்...

2025-03-16 11:52:39
news-image

நடுவானில் இரண்டு விமானப் பணிப்பெண்களை பாலியல்...

2025-03-16 11:19:05
news-image

கிழக்கு மாகாணத்தில் தீவிரவாதக்குழுக்கள் சர்வதேசத்தை திசைதிருப்பும்...

2025-03-16 11:30:22
news-image

கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களின் உறவுனர்களுக்கும் நீதி வேண்டும்...

2025-03-16 11:29:10
news-image

வெளிநாட்டுப்பொறிமுறைக்கு அரசாங்கம் அஞ்சுவது ஏன்? ;...

2025-03-16 10:52:12