நேபாளத்தில் சிறிய ரக தனியார் பயணிகள் விமானம் 22 பயணிகளுடன் மாயம்

Published By: Digital Desk 4

29 May, 2022 | 02:08 PM
image

நேபாளத்தில் ஒரு தனியார் விமான நிறுவனத்தால் இயக்கப்படும் சிறிய ரக பயணிகள் விமானம் வெளிநாட்டினர் உட்பட 22 பேருடன் இன்று ஞாயிற்றுக்கிழமை காணாமல் போயுள்ளதாக விமான அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து வடமேற்கே 200 கிமீ தொலைவில் உள்ள சுற்றுலா நகரமான பொக்காராவிலிருந்து வடமேற்கில் 80 கிமீ தொலைவில் உள்ள ஜோம்சோம் நகருக்கு தாரா ஏர் 9 NAET என்ற இரட்டை இயந்திர விமானம் பறந்து கொண்டிருந்த விமானம், உள்ளூர் நேரப்படி காலை 9:55 மணிக்கு புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தொடர்பை இழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் 4 இந்தியர்கள் மற்றும் 3 ஜப்பானியர்கள் இருந்தனர். மீதமுள்ளவர்கள் நேபாள நாட்டு குடிமக்கள் மற்றும் விமானத்தில் பணியாளர்கள் உட்பட 22 பயணிகள் இருந்ததாக தெரியவத்துள்ளது.

இந்நிலையில், அதிகாரிகளின் கூற்றுப்படி, இமயமலை பகுதியின்  ஐந்தாவது பெரிய மாவட்டமான முக்திநாத் கோவிலின் யாத்திரை மலைப்பகுதியான முஸ்டாங் மாவட்டத்தில் உள்ள லெட்டின் "திட்டி" பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானதாக சந்தேகிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பேருந்து நிலைய பயணிகள் மீது காரால்...

2025-03-24 16:03:22
news-image

சென்னையில்பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் வீடு...

2025-03-24 15:46:45
news-image

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதற்காக தெரிவு...

2025-03-24 14:39:33
news-image

ஈரான் தனது அணுவாயுத திட்டத்தை முற்றாக...

2025-03-24 13:15:46
news-image

சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு தூதரகம் மூலம்...

2025-03-24 12:42:36
news-image

டிரம்பின் முன்னாள் மருமகளுடன் உறவு -...

2025-03-24 11:31:32
news-image

இந்தியாவில் 150 அடி உயர தேர்...

2025-03-23 16:33:09
news-image

ரஸ்யாவின் புலனாய்வு பிரிவில் பணியாற்றியவாறு பிரிட்டனிற்கு...

2025-03-23 13:29:51
news-image

அர்ச்சகர்களுக்கும், சுவாமி ஹரி ஓம் தாஸின்...

2025-03-23 11:30:32
news-image

தென் கொரியாவில் காட்டுத்தீ : 4...

2025-03-23 11:17:11
news-image

அடுத்த அதிரடி! - அமெரிக்க கல்வித்...

2025-03-21 14:37:02
news-image

அருகில் உள்ள துணைமின்நிலையத்தில் தீ -...

2025-03-21 13:03:24