எரிவாயு விநியோகம் நாளை தினம் ஞாயிற்றுக்கிழமை (29) இடபெறமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
வியாழக்கிழமை (26) இலங்கையை வந்தடைய இருந்த 3,500 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் வருவதற்கு மேலும் தாமதமாகுமென லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக , குறித்த எரிவாயு கப்பல் நாளை ஞாயிற்றுக்கிழமை இலங்கையை வந்தடைவதுடன் திங்கட்கிழமை முதல் எரிவாயு விநியோகிக்கபடுமென லிட்ரோ நிறுவத்தின் தலைவர் விஜித ஹோத் தெரிவித்தார்.
இதனால் , எரிவாயு விநியோகத்தை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் முன்னெடுக்ககூடியதாக இருக்கும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆகவே , எரிவாயு விற்பனை நிலையங்களில் எரிவாயுவுக்காக காத்திருப்பதை தவிர்க்குமாறு பொது மக்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM