சமையல் எரிவாயு விநியோகம் நாளை இடம்பெறாது - லிட்ரோ நிறுவனம்

Published By: Digital Desk 5

28 May, 2022 | 02:11 PM
image

எரிவாயு விநியோகம் நாளை தினம் ஞாயிற்றுக்கிழமை (29) இடபெறமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

வியாழக்கிழமை (26) இலங்கையை வந்தடைய இருந்த 3,500 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் வருவதற்கு மேலும் தாமதமாகுமென லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக , குறித்த எரிவாயு கப்பல் நாளை ஞாயிற்றுக்கிழமை இலங்கையை வந்தடைவதுடன் திங்கட்கிழமை முதல் எரிவாயு விநியோகிக்கபடுமென லிட்ரோ நிறுவத்தின் தலைவர் விஜித ஹோத் தெரிவித்தார்.

இதனால் , எரிவாயு விநியோகத்தை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் முன்னெடுக்ககூடியதாக இருக்கும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆகவே , எரிவாயு விற்பனை நிலையங்களில் எரிவாயுவுக்காக காத்திருப்பதை தவிர்க்குமாறு பொது மக்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பூஸா சிறைச்சாலையில் விசேட சோதனை நடவடிக்கை...

2025-02-19 11:24:04
news-image

சட்டத்தரணி வேடமணிந்தவராலேயே நீதிமன்றத்திற்குள் “கணேமுல்ல சஞ்சீவ”...

2025-02-19 11:14:18
news-image

24 மணித்தியாலங்களும் இயங்கவுள்ள குடிவரவு -...

2025-02-19 11:34:39
news-image

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் - சுமந்திரன்...

2025-02-19 11:02:39
news-image

கடலாமையுடன் ஒருவர் கைது!

2025-02-19 11:02:13
news-image

“ஹரக் கட்டா” சி.ஐ.டியிலிருந்து தப்பிச் செல்வதற்கு...

2025-02-19 10:57:54
news-image

புதுக்கடை நீதிமன்ற பகுதியில் துப்பாக்கிச் சூடு...

2025-02-19 11:02:05
news-image

கொழும்பிலிருந்து அநுராதபுரம் நோக்கி சென்ற ரயில்...

2025-02-19 10:29:15
news-image

மிதமான நிலையில் காற்றின் தரம் 

2025-02-19 11:07:52
news-image

களுத்துறை கொலைச் சம்பவம் : இருவர்...

2025-02-19 09:51:46
news-image

கொட்டாஞ்சேனை பகுதியில் கூரிய ஆயுதங்கங்களால் தாக்கி...

2025-02-19 09:19:14
news-image

மித்தெனியவில் துப்பாக்கிப் பிரயோகம் : தந்தையும்...

2025-02-19 07:15:06