இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை உறுப்பினராக அன்டனி நிஹால் பொன்சேகா

Published By: Digital Desk 5

27 May, 2022 | 07:54 PM
image

(இராஜதுரை ஹஷான்)

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் உறுப்பினராக அன்டனி நிஹால் பொன்சேகாவை நியமிப்பதற்கு பாராளுமன்ற பேரவை இணக்கம் தெரிவித்துள்ளது.

சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தலைமையில்  இடம்பெற்ற பாராளுமன்ற பேரவை கூட்டத்தின் போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டது.

அத்துடன் இழப்பீடுகள் தொடர்பான அலுவலகத்தின் உறுப்பினர்களாக தரணி ஷிரந்த விஜயதிலக,ஜயந்த எம்.சுவாமிநாதன்,ஏ,ஏ மொஹமட் ஃபாதிஹூ மற்றும் செல்லத்தம்பி சுமித்ரா ஆகியோரை நியமிக்க பாராளுமன்றப் பேரவை இணங்கியிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற பேரவை கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58