இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை உறுப்பினராக அன்டனி நிஹால் பொன்சேகா

Published By: Digital Desk 5

27 May, 2022 | 07:54 PM
image

(இராஜதுரை ஹஷான்)

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் உறுப்பினராக அன்டனி நிஹால் பொன்சேகாவை நியமிப்பதற்கு பாராளுமன்ற பேரவை இணக்கம் தெரிவித்துள்ளது.

சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தலைமையில்  இடம்பெற்ற பாராளுமன்ற பேரவை கூட்டத்தின் போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டது.

அத்துடன் இழப்பீடுகள் தொடர்பான அலுவலகத்தின் உறுப்பினர்களாக தரணி ஷிரந்த விஜயதிலக,ஜயந்த எம்.சுவாமிநாதன்,ஏ,ஏ மொஹமட் ஃபாதிஹூ மற்றும் செல்லத்தம்பி சுமித்ரா ஆகியோரை நியமிக்க பாராளுமன்றப் பேரவை இணங்கியிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற பேரவை கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

30 ஆம் திகதி நள்ளிரவு முதல்...

2023-05-28 17:51:09
news-image

மதங்களை அவமதிப்பவர்களுக்கு எதிராக ஐ.சி.சி.சி.பி.ஆர்.சட்டத்தின் கீழ்...

2023-05-28 16:44:46
news-image

ஜூன் 8 ம் திகதி முதல்...

2023-05-28 20:19:50
news-image

வடமேல் மாகாணத்திலிருந்து வெளி மாகாணங்களுக்கு கால்நடைகளை...

2023-05-28 17:49:28
news-image

மிக விரைவில் தேர்தல் ஒன்றுக்கு செல்ல...

2023-05-28 17:48:27
news-image

வடக்கு, கிழக்கில் பரவிய தோல் கழலை...

2023-05-28 18:34:12
news-image

யாழில் உறவினரின் மரணச் செய்தியை சொல்லச்...

2023-05-28 18:10:40
news-image

ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் தேசிய...

2023-05-28 17:55:09
news-image

இந்தியாவின் Cordelia Cruise சொகுசு பயணிகள்...

2023-05-28 17:32:49
news-image

விலை திருத்தத்துக்கு அமைய எரிபொருள் ஒதுக்கீட்டை...

2023-05-28 16:58:38
news-image

பறிபோகும் நிலையில் 37 தமிழ் கிராமங்கள்...

2023-05-28 15:28:02
news-image

கேகாலை, அரநாயக்க நீர் திட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட...

2023-05-28 15:40:53