மங்கள மற்றும் மஹிந்த அமரவீர நவ.  5 இல் இந்தியா விஜயம் ; மீன்பிடி பிரச்சினை குறித்து  பேச்சு  

Published By: Ponmalar

27 Oct, 2016 | 05:28 PM
image

(ரொபட் அன்டனி) 

உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு  வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர எதிர்வரும் நவம்பர் மாதம்  5 ஆம் திகதி இந்தியாவுக்கு விஜயம்  செய்யவுள்ளார்.  

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான  மீன்பிடி   பிரச்சினை  தொடர்பாக இந்திய தரப்புடன் பேச்சு நடத்தும் பொருட்டே  அமைச்சர் மங்கள சமரவீர இந்தியாவுக்கு பயணமாகவுள்ளார். 

வெளிவிவகார அமைச்சருடன்  மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர் மஹிந்த அமரவீரவும்   இந்தியாவுக்கு செல்லவுள்ளதுடன் இருவரும் இந்திய  மீன்பிடி விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சருடன்  பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.  

அதாவது தீர்வற்ற நிலையில் தொடர்ச்சியாக நீடிக்கும்  இலங்கை இந்திய மீனவர் பிரச்சினைக்கு  நிரந்தர தீர்வைக் காணும் நோக்கிலேயே   இந்த விஜயம்  அமையவுள்ளது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02