டுவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிறைவேற்று அதிகாரி ஜாக் டோர்சி பணிப்பாளர் சபையிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
டுவிட்டரின் தலைமை நிறைவேற்று அதிகாரியாக மீண்டும் இவர் தெரிவாகவுள்ளதாக தகவல்கள் வெளிவந்தது.
இந்நிலையில் இயக்குனர் குழுவில் இருந்து விலகி தலைமை நிறைவேற்று அதிகாரியாக மீண்டும் வரமாட்டேன் என்பதை டோர்சி தெளிவுபடுத்தியுள்ளார்.
டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி பதவியில் இருந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜாக் டோர்சி விலகினார்.
அதன் பிறகு சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்க டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி எலான் மஸ்க் முன்வந்தார்.
ஆனால் அந்த ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் டுவிட்டர் இயக்குனர் குழுவில் இருந்து விலகுவதாக ஜாக் டோர்சி தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM