(எம்.மனோசித்ரா)
கடந்த 9 ஆம் திகதி நாட்டின் பலபகுதிகளிலும் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் இன்று வியாழக்கிழமை (26.05.2022) காலை வரை 1878 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு , 831 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற 854 வன்முறைகள் தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இவை தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய நேற்று புதன்கிழமை மாத்திரம் 70 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் 41 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விசாரணைகளின் பின்னர் நேற்று மேலும் 47 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM