பதுளை - ஹாலிஎல பிரசேத்தில் 140 லீற்றர் பெற்றோலுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஹாலி எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுவர பகுதியிலுள்ள வீதித்தடையில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் பெற்றோல் கொண்டு சென்ற முச்சக்கர வண்டி சாரதி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் 41 வயதுடைய ஹாலிஎல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். சந்தேக நபரிடம் ஹாலிஎல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM