மீரிகம பஸ்யால வீதியின் மல்லேஹெவ சந்திப்பகுதியில் வீடொன்றில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றிலிருந்து 50 லீற்றர் பெட்ரோல் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காரில் பொருத்தப்பட்டிருந்த பெட்ரோல் குழாயை வெட்டியெடுத்து இவ்வாறு பெட்ரோல் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
தனிநபர் அல்லத குழுவொன்று இணைந்து காரிலிருந்து பெட்ரோலை திருடியதாகவும், அப்போது அந்த காரில் சுமார் 50 லீற்றர் பெட்ரோல் இருந்ததாகவும் காரின் உரிமையாளர் தெரிவித்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ள நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM