மீரிகம பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரிலிருந்து 50 லீற்றர் பெட்ரோலைத் திருடிய கும்பல்

Published By: Digital Desk 4

24 May, 2022 | 05:11 PM
image

மீரிகம பஸ்யால வீதியின் மல்லேஹெவ சந்திப்பகுதியில் வீடொன்றில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றிலிருந்து 50 லீற்றர் பெட்ரோல் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

How to Stop Fuel Theft from Trucks | 6 Tips to Avoid Truck Fuel Theft

காரில் பொருத்தப்பட்டிருந்த பெட்ரோல் குழாயை வெட்டியெடுத்து இவ்வாறு பெட்ரோல்  திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

தனிநபர் அல்லத குழுவொன்று இணைந்து காரிலிருந்து பெட்ரோலை திருடியதாகவும், அப்போது அந்த காரில் சுமார் 50 லீற்றர் பெட்ரோல் இருந்ததாகவும் காரின் உரிமையாளர் தெரிவித்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ள நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-03-22 06:14:23
news-image

யாழில் நண்பர்களுடன் கடலில் குளிக்க சென்ற...

2025-03-22 05:04:39
news-image

சர்வதேச பல்கலைக்கழகங்களை நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை...

2025-03-22 04:49:45
news-image

அரசாங்கம் விடுவித்த 323கொள்கலன்களும் யாருக்கு சொந்தமானவை;...

2025-03-22 04:45:51
news-image

யாழ்.நூல் எரிப்பு தொடர்பில் குழு அமைத்து...

2025-03-22 04:43:41
news-image

நாடளாவிய ரீதியில் 400க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள்...

2025-03-22 04:39:00
news-image

நிவாரண பொதியில் உள்ளடங்குவது சமபோசாவா அல்லது...

2025-03-22 04:34:24
news-image

வட,கிழக்கின் தேவைகளை கண்டறிந்தே நிதியொதுக்கீட்டைச் செய்ய...

2025-03-22 04:27:18
news-image

மே மாதத்தில் 8,9ஆம் திகதிகளில் மாத்திரம்...

2025-03-22 04:24:35
news-image

மீண்டும் ஐ.தே.க. ஆட்சியமைப்பதற்காக தீவிரமாக செயற்படுகின்றோம்...

2025-03-22 04:15:02
news-image

பேருந்து நடத்துனர் - லண்டன் பெண்ணுக்கு...

2025-03-22 04:10:32
news-image

பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸுக்கு...

2025-03-21 21:25:13