நாளை எரிவாயு விநியோகம் குறித்து லிட்ரோ நிறுவனம் முக்கிய அறிவிப்பு

Published By: Digital Desk 4

23 May, 2022 | 08:08 PM
image

நாட்டில் நாளை செவ்வாய்க்கிழமை (24) உள்நாட்டு எரிவாயு விநியோகம் இருக்காது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

எரிவாயு விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாய நிலைமை ஏற்பட்டுள்ளது - லிட்ரோ  நிறுவனம் | Virakesari.lk

இதனால், "பொதுமக்கள் வரிசையில் நிற்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்" என்று லிட்ரோ நிறுவனத் தலைவர் தெரிவித்தார்.

அத்தோடு தற்போது 7,500 மெற்றிக் தொன் எரிவாயு இரண்டு முறை ஏற்றுமதி செய்வதற்கு தயார் நிலையில் உள்ளதாகவும் அதற்கு 6.5 மில்லியன் அமெரிக்க டொல் செலுத்தப்பட்டுள்ளதாகவும், அதில் 3,500 மெற்றிக் தொன் எரிவாயு எதிர்வரும் வியாழக்கிழமை கொழும்பை வந்தடையும்" என்றும் லிட்ரோ நிறுவனத் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56