நாட்டில் நாளை செவ்வாய்க்கிழமை (24) உள்நாட்டு எரிவாயு விநியோகம் இருக்காது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால், "பொதுமக்கள் வரிசையில் நிற்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்" என்று லிட்ரோ நிறுவனத் தலைவர் தெரிவித்தார்.
அத்தோடு தற்போது 7,500 மெற்றிக் தொன் எரிவாயு இரண்டு முறை ஏற்றுமதி செய்வதற்கு தயார் நிலையில் உள்ளதாகவும் அதற்கு 6.5 மில்லியன் அமெரிக்க டொல் செலுத்தப்பட்டுள்ளதாகவும், அதில் 3,500 மெற்றிக் தொன் எரிவாயு எதிர்வரும் வியாழக்கிழமை கொழும்பை வந்தடையும்" என்றும் லிட்ரோ நிறுவனத் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM