மஸ்கெலியாவில் மாரடைப்பால் உயிரிழந்த தோட்ட தொழிலாளி - பொறுப்பற்று நடந்துகொண்ட தோட்ட நிர்வாகம் 

Published By: Digital Desk 4

23 May, 2022 | 04:18 PM
image

மஸ்கெலியா, காட்மோர் அடம்ஸ்பீக் பகுதியினைச் சேர்ந்த 56 வயதுடைய தோட்டத் தொழிலாளியான எல்லன் கணேசன் என்பவர் கடந்த 17 ஆம் திகதி பணியில் ஈடுபட்டிருந்த வேளையில் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இதற்கான எவ்விதமான பொறுப்பினையும் தோட்ட நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை.

இதனை கண்டித்து தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டமும் தோட்டத் தொழிலாளர்களினால் முன்னெடுக்கப்பட்டது.

இது தொடர்பில் தோட்ட தொழிலாளர்கள் கருத்து வெளியிடுகையில், 

இங்கு வசிக்கும் மக்கள் நோய்வாய்ப்பட்டால் வைத்தியசாலைக்குச் அழைத்துச் செல்வதற்கான வாகன வசதிகள் இல்லை. தோட்ட நிர்வாகமும் வாகன வசதிகளை வழங்குவதில்லை. தற்போதைய எரிபொருள் நெருக்கடியில் தனியார் வாகனங்களும் சேவையில் ஈடுபடவில்லை. 

எனினும் எங்களுக்கு வாகன சேவைகள் கிடைக்கப் பெறாவிட்டால் இறந்தவரை பல நாட்களாக அங்கேயே வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். 3 மணித்தியாலங்கள் கழித்தே சுவசெரிய அம்பியூலன்ஸ் வழங்கப்பட்டது. அதுவரை அவர் உயிருடன் இருந்தாரா என்பதும் எங்களுக்கு தெரியாது என தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39