நாடளாவிய ரீதியில் சமையல் எரிவாயுவுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது.
இந்நிலையில், எரிவாயுவை பெற்றுத் தருமாறு கோரி மக்கள் நாடளாவிய ரீதியில் வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் லிட்ரோ நிறுவனம் நேற்று முதல் சமையல் எரிவாயுவை மக்களுக்கு விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
இவ்வாறு சமையல் எரிவாயு சிலிண்டர்களை இன்றையதினம் 416 இடங்களில் முகவர்கள் ஊடாக விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
விநியோகிக்கும் இடங்களின் விபரங்கள்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM