ஓட்டமாவடியில் 4 நாட்களின் பின்னர் பெற்றோல் விநியோகம்

Published By: Digital Desk 5

21 May, 2022 | 02:06 PM
image

நாட்டில் பெற்றோலுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில், ஓட்டமாவடியில் பெற்றோல் விநியோகம் நான்கு நாட்களின் பின்னர் இன்று (21) விநியோகிக்கப்படுகின்றது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் காணப்படுகின்ற போதும்,  ஓட்டமாவடி பிரதான வீதியிலுள்ள ஒரேயொரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மாத்திரமே பெற்றோல் விநியோகிக்கப்படுகிறது.

இவ்வாறு விநியோகிக்கப்படும் பெற்றோலை பெற்றுக்கொள்ள ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்களுடன் உரிமையாளர்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44