மே 9 வன்முறைகள் தொடர்பில் 827 முறைப்பாடுகள் : 1220 சந்தேகநபர்கள் கைது

Published By: Digital Desk 4

20 May, 2022 | 05:35 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் நேற்றுவியாழக்கிழமை 22 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

மே 9 வன்முறைகள் : சந்தேகநபர்களை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை நாடும்  பொலிஸார் - புகைப் படங்கள் வெளியீடு | Virakesari.lk

 அதற்கமைய இது வரையில் ஒட்டு மொத்தமாக 827 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

அதற்கமைய நேற்று மாத்திரம் 161 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளவர்களில் 80 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. 90 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதற்கமைய இவ்வாறான வன்முறைகள் தொடர்பில் இதுவரையில் ஒட்டுமொத்தமாக 1220 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 540 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. 570 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58