(எம்.மனோசித்ரா)
நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் நேற்றுவியாழக்கிழமை 22 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
அதற்கமைய இது வரையில் ஒட்டு மொத்தமாக 827 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
அதற்கமைய நேற்று மாத்திரம் 161 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளவர்களில் 80 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. 90 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அதற்கமைய இவ்வாறான வன்முறைகள் தொடர்பில் இதுவரையில் ஒட்டுமொத்தமாக 1220 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 540 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. 570 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM