நுவரெலியா பொது  வைத்தியசாலை ஊழியர்கள் அரசுக்கு எதிராக போராட்டம்

Published By: T Yuwaraj

20 May, 2022 | 04:55 PM
image

அரசிற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் தமது எதிர்ப்பை வெளிக்காட்டி, போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் இன்றைய தினம் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டக்காரர்கள் பதாதைகளை ஏந்தி,“மருத்துவப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்” பொது  மக்களின் உயிர்களுடன் விளையாட வேண்டாம் , உயிர் தியாகம் செய்ய வைக்காதே, நோயாளிகளை காப்பாற்று,போன்ற  கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

குறித்த போராட்டம் வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (20) முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தொழிற்சங்க பிரதிநிதிகளை பயங்கரவாதிகளாக்க அரசாங்கம் முயற்சி...

2023-04-01 15:54:12
news-image

தேர்தலை நடத்த டிசம்பர் வரை காத்திருக்க...

2023-04-01 15:50:02
news-image

ஜனநாயக போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரிக்க இடமளிக்க...

2023-04-01 15:48:08
news-image

இந்துமா சமுத்திரத்தில் வல்லரசுகளின் போட்டி தீவிரம்...

2023-04-01 19:52:53
news-image

சொத்து மதிப்பு பிரகடனத்தை சமர்ப்பிக்க வேண்டியோர்...

2023-04-01 15:51:25
news-image

மீண்டும் பழைய யுகத்திற்கே மக்கள் செல்ல...

2023-04-01 17:28:39
news-image

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு தடைச்சட்ட சட்டமூலம்...

2023-04-01 15:46:16
news-image

பெளத்த பிக்கு உட்பட நான்கு பேர்...

2023-04-01 15:44:06
news-image

உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்...

2023-04-01 11:50:11
news-image

கொலன்னாவ முனையத்துக்குள் பலவந்தமாக நுழைந்தோர் தொடர்பில்...

2023-04-01 12:35:28
news-image

இந்து சமயத்தவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வு...

2023-04-01 17:27:42
news-image

இரணைமடு குளத்தின் கீழான சிறுபோகச் செய்கை...

2023-04-01 17:29:56