பகலுணவை இடை நிறுத்தும்  கோரிக்கை பாராளுமன்றில் செயற்படுத்தப்படும்  -  சபாநாயகர்

Published By: Digital Desk 4

20 May, 2022 | 02:27 PM
image

(எம்.ஆர்.எம். வஸீம், இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்றில் வழங்கப்படும் பகலுணவை இடை நிறுத்துமாறு ஆளும் தரப்பின் 53 உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கை செயற்படுத்தப்படும். ஏனைய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பகலுணவு குறித்து கட்சி தலைவர் கூட்டத்தில் விசேட அவதானம் செலுத்தப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபையில் தெரிவித்தார்.

யார் இந்த மஹிந்த யாப்பா அபேவர்தன ? | Virakesari.lk

 பாராளுமன்றில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கூட்டத்தொடரின் போது  சபை நடவடிக்கை ஆரம்பத்தின் போது மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

ஆளும் தரப்பின் 53 உறுப்பினர்கள் தமக்கு பாராளுமன்றினால் வழங்கப்படும் பகலுணவை இடைநிறுத்துமாறு  விடுத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு அக்கோரிக்கை செயற்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஏனைய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பகலுணவு குறித்து  கட்சி தலைவர் கூட்டத்தில் விசேட அவதானம் செலுத்தப்படும்.

பாராளுமன்றத்திற்கு வருகை தர அனுமதி வழங்கப்படாத அரச உயர் அதிகாரிகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்றுகையில் பொறுப்புடன் நடந்துக்கொள்ள வேண்டும்.அரச அதிகாரிகள் தொடர்பில் பாராளுமன்ற கூட்டத்தொடரில் ஆற்றப்படும் உரை குறித்து அரச அதிகாரிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளார்கள்.

அரச அதிகாரிகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் சபையில் உரையாற்றுவதை உறுப்பினர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.அவ்வாறான செயற்பாடுகள் அரச அதிகாரிகளுக்கு இழைக்கும் அநீதியாக கருதப்படும்.ஆகவே உறுப்பினர்கள் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காலி - மாத்தறை பிரதான வீதியில்...

2025-02-11 14:27:46
news-image

கிளிநொச்சியில் கண்ணிவெடி அகற்றும் பணிகளைப் பார்வையிட்டார்...

2025-02-11 14:50:46
news-image

மின்வெட்டு தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

2025-02-11 14:22:52
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் வீதி விபத்துக்களினால்...

2025-02-11 14:11:27
news-image

ஜப்பானின் நிதி உதவியில் அநுராதபுரத்தில் இரண்டாம்...

2025-02-11 13:48:14
news-image

காலி சிறைச்சாலைக்குள் வீசப்படும் தடைசெய்யப்பட்ட பொருட்கள்...

2025-02-11 14:22:29
news-image

ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய அதிபரை இடமாற்றுமாறு...

2025-02-11 14:18:19
news-image

ரயில் - வேன் மோதி விபத்து...

2025-02-11 13:01:35
news-image

பிரதமரை சந்தித்தார் சர்வதேச நாணய நிதியத்தின்...

2025-02-11 14:21:18
news-image

வவுனியாவில் கடைத்தொகுதியிலிருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

2025-02-11 12:57:30
news-image

ஹட்டன் - மஸ்கெலியா பிரதான வீதியில்...

2025-02-11 14:17:27
news-image

துபாயில் இன்று நடைபெறும் 2025 உலக...

2025-02-11 12:52:05