பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்கு தொடர்ந்தும் சிக்கல் - சபாநாயகர்

Published By: Digital Desk 3

19 May, 2022 | 12:41 PM
image

(எம்.மனோசித்ரா)

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பான சிக்கல் தொடர்ந்தும் காணப்படுவதாக சபாநாயகரால் பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய பொலிஸ்மா அதிபரிடம் சபாநாயகரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்களுக்கு தேவையான எரிபொருளை பொலிஸ் எரிபொருள் நிலையங்களில் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

எனவே எரிபொருளுக்கான பணத்தை செலுத்திய பின்னர் அதனை விநியோகிக்குமாறு பொலிஸ்மா அதிபரால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதோடு, இது சபாநாயகரின் கோரிக்கைக்கு அமைய முன்னெடுக்கப்பட்டுள்ள தற்காலிக நடவடிக்கை மாத்திரமேயாகும் என்றும் பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46