நாட்டில் கடந்த மே மாதம் 09 ஆம் திகதி ஏற்பட்ட அமைதியின்மையின் போது ஆளும் கட்சி எம்.பி.க்களின் வீடுகள் தாக்கப்பட்டதன் காரணமாக அவர்களுக்கு வழங்கப்படவுள்ள வீடுகள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் விளக்கமளித்தார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர், தற்காலிக நடவடிக்கையாகவே இந்த வீடுகள் வழங்கப்படுவதாகவும், அதேவேளை வீட்டின் உரிமை எம்.பி.க்களுக்கு மாற்றப்படாது என்றும் அரசிடமே இருக்கும் என்றும் தெரிவித்தார்.
1988 மற்றும் 1989 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பதிவாகிய அமைதியின்மைகளை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு இதே முறையில் வீடுகள் வழங்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM