எரிபொருள் நிலையங்களுக்குச் சென்று பெற்றோலை பெற்றுக்கொள்வதற்காக இன்று (18) காத்திருக்க வேண்டாம் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அவசர தேவை என்று கருதப்படும் சந்தர்பங்களில் மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பெற்றோல் இன்று விநியோகிக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாளை 19 ஆம் திகதி முதல் வழமை போல் பெற்றோல் விநியோகம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, எரிபொருள் நிலையங்களில் இன்றையதினம் டீசல் விநியோகிக்கப்படுமென இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM