நாட்டு மக்களுக்கு இன்று விசேட உரையாற்றுகிறார் பிரதமர் ரணில்

Published By: Digital Desk 3

16 May, 2022 | 02:15 PM
image

புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (16) மாலை 6.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார்.

குறித்த உரையில்  நாட்டின் பொருளாதார நெருக்கடி தொடர்பில் பிரதமர்  விசேட அறிவிப்பை வெளியிடவுள்ளார். 

பிரதமரின் உரை இன்றையதினம் அனைத்து தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்படவுள்ளது.

PM Ranil Wickremesinghe

“செய்ய வேண்டியதும், திரும்பப் பெறுவதும் நிறைய இருக்கிறது. நாங்கள் முக்கிய விடயங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறோம், முடிந்தவரை விரைவில் அவை தீர்க்கப்படும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். கடந்த 48 மணிநேரத்தில் முக்கிய விடயங்களை மேற்கொள்ள முடிந்தது. நாடு எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடி குறித்து நாளை (இன்று) முழு விளக்கத்தை வழங்குவேன்” என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

சுதந்திர இலங்கையின் 26 ஆவது பிரதமராக பதவியேற்ற பின்னர் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு ஆற்றும் முதலாவது உரை இதுவாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11