நாட்டு மக்களுக்கு இன்று விசேட உரையாற்றுகிறார் பிரதமர் ரணில்

Published By: Digital Desk 3

16 May, 2022 | 02:15 PM
image

புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (16) மாலை 6.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார்.

குறித்த உரையில்  நாட்டின் பொருளாதார நெருக்கடி தொடர்பில் பிரதமர்  விசேட அறிவிப்பை வெளியிடவுள்ளார். 

பிரதமரின் உரை இன்றையதினம் அனைத்து தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்படவுள்ளது.

PM Ranil Wickremesinghe

“செய்ய வேண்டியதும், திரும்பப் பெறுவதும் நிறைய இருக்கிறது. நாங்கள் முக்கிய விடயங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறோம், முடிந்தவரை விரைவில் அவை தீர்க்கப்படும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். கடந்த 48 மணிநேரத்தில் முக்கிய விடயங்களை மேற்கொள்ள முடிந்தது. நாடு எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடி குறித்து நாளை (இன்று) முழு விளக்கத்தை வழங்குவேன்” என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

சுதந்திர இலங்கையின் 26 ஆவது பிரதமராக பதவியேற்ற பின்னர் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு ஆற்றும் முதலாவது உரை இதுவாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐக்கிய மக்கள் சக்திக்கு தற்போது இளம் ...

2025-05-16 21:23:23
news-image

தமிழ் மக்களுக்கான நீதி முழுமையாக கேள்விக்குள்ளாகியுள்ளது...

2025-05-16 21:16:49
news-image

வட, கிழக்கு சபைகளில் தேசிய மக்கள்...

2025-05-16 21:14:08
news-image

பொறுப்புக்கூறல் செயற்றிட்டம் தொடரவேண்டியது அவசியம் -...

2025-05-16 18:40:54
news-image

தமிழ் அரசுக் கட்சி ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்பு...

2025-05-16 20:59:21
news-image

தொழிற்சங்க நடவடிக்கை : இரவு நேர...

2025-05-16 20:37:10
news-image

பெரும்பான்மையைப் பெற்ற தரப்பினரை அடிப்படையாகக் கொண்டு...

2025-05-16 18:21:29
news-image

கொழும்பு - கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு...

2025-05-16 20:13:58
news-image

உள்ளூராட்சி மன்றங்களில் பலவந்தமாக ஆட்சி அமைப்பதற்கு...

2025-05-16 18:12:37
news-image

கொழும்பு மாநகர சபையில் எதிரணி ஆட்சி...

2025-05-16 21:00:50
news-image

தமிழர்கள் கொடூரமான சித்திரவதைகளுக்குள்ளான நிலையிலேயே வாழ்ந்து...

2025-05-16 21:20:21
news-image

பண மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர்களை...

2025-05-16 18:18:15