புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (16) மாலை 6.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார்.
குறித்த உரையில் நாட்டின் பொருளாதார நெருக்கடி தொடர்பில் பிரதமர் விசேட அறிவிப்பை வெளியிடவுள்ளார்.
பிரதமரின் உரை இன்றையதினம் அனைத்து தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்படவுள்ளது.
“செய்ய வேண்டியதும், திரும்பப் பெறுவதும் நிறைய இருக்கிறது. நாங்கள் முக்கிய விடயங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறோம், முடிந்தவரை விரைவில் அவை தீர்க்கப்படும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். கடந்த 48 மணிநேரத்தில் முக்கிய விடயங்களை மேற்கொள்ள முடிந்தது. நாடு எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடி குறித்து நாளை (இன்று) முழு விளக்கத்தை வழங்குவேன்” என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
சுதந்திர இலங்கையின் 26 ஆவது பிரதமராக பதவியேற்ற பின்னர் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு ஆற்றும் முதலாவது உரை இதுவாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM