காலிமுகத்திடல் போராட்டம் 38 ஆவது நாளாகவும் தொடர்கிறது

Published By: Digital Desk 3

16 May, 2022 | 03:21 PM
image

கொழும்பு - காலிமுகத்திடலில் 'கோ ஹோம் கோட்டா' எனும் தொனிப்பொருளிலான மக்கள் எழுச்சிப்போராட்டம் 38 ஆவது நாளாக இன்றும் (16)  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

No description available.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகாமல் தமது போராட்டம் ஓயாது என போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம் பல்வேறு பரிநாமங்களை அடைந்து முன்னெக்கப்பட்டு வருகின்றது.

இருப்பினும் மே மாதம் 9 ஆம் திகதி அரச ஆதரவாளர்கள் அமைதியாக இடம்பெற்ற கோட்டா கோ கம போராட்டத்திற்குள் நுழைந்து வன்முறைகளில் ஈடுபட்டதுடன் கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

May be an image of 6 people, indoor and text that says 'HILINA KALUTHOTAG PHOTOGRAPHY'

வெசாக் பண்டிகையை முன்னிட்டு நேற்று போராட்டக் களத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

May be an image of 4 people

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-08-10 06:06:40
news-image

நீதிமன்றம், சிறைச்சாலை மறுசீரமைப்புகள் குறித்து அகில...

2026-08-10 05:24:04
news-image

2027 வைத்தியர் இடமாற்றப் பட்டியல் குறித்து...

2026-08-10 05:19:36
news-image

சிறைச்சாலை கலவரங்களை உருவாக்க எதிர்க்கட்சிக்கு அதிகாரம்...

2026-08-10 05:14:18
news-image

அரசாங்கம் பதவி விலகுமாறு கோரவில்லை; தனிப்பட்ட...

2026-08-10 01:54:59
news-image

“நீதிபதிகளின் வயதெல்லை அதிகரிப்புக்கு நாடு முழுவதும்...

2026-08-10 01:51:38
news-image

ஹர்ஷன நாணயக்கார தோல்வியை ஒப்புக்கொண்டு உடனடியாகப்...

2026-08-09 14:33:03
news-image

நீதிபதிகளின் பதவிக் கால நீடிப்பால் ஏற்படும்...

2026-08-09 15:52:35
news-image

சமூக ஊடகங்கள் மூலம் சிறைச்சாலை அநீதியை...

2026-08-09 14:34:30
news-image

சிறைச்சாலைகளில் கைதிகள் மிருகங்களை விடவும் மோசமாக...

2026-08-09 14:57:24
news-image

சிறை மோதலுக்கு எதிர்க்கட்சிகளை குறை கூறுவது...

2026-08-09 15:25:39
news-image

ஜே.ஆரின் அரசியலமைப்புக்கு அரசாங்கம் மேலும் வலு...

2026-08-09 14:48:04