காலிமுகத்திடல் போராட்டம் 38 ஆவது நாளாகவும் தொடர்கிறது

Published By: T. Saranya

16 May, 2022 | 03:21 PM
image

கொழும்பு - காலிமுகத்திடலில் 'கோ ஹோம் கோட்டா' எனும் தொனிப்பொருளிலான மக்கள் எழுச்சிப்போராட்டம் 38 ஆவது நாளாக இன்றும் (16)  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

No description available.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகாமல் தமது போராட்டம் ஓயாது என போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம் பல்வேறு பரிநாமங்களை அடைந்து முன்னெக்கப்பட்டு வருகின்றது.

இருப்பினும் மே மாதம் 9 ஆம் திகதி அரச ஆதரவாளர்கள் அமைதியாக இடம்பெற்ற கோட்டா கோ கம போராட்டத்திற்குள் நுழைந்து வன்முறைகளில் ஈடுபட்டதுடன் கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

May be an image of 6 people, indoor and text that says 'HILINA KALUTHOTAG PHOTOGRAPHY'

வெசாக் பண்டிகையை முன்னிட்டு நேற்று போராட்டக் களத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

May be an image of 4 people

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

10 அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள்...

2023-03-24 13:46:22
news-image

மட்டக்களப்பில் பஸ் மோதி பெண் உயிரிழப்பு...

2023-03-24 14:03:21
news-image

நீதித்துறையை அச்சுறுத்துவதை நிறுத்தவேண்டும் - சிவில்...

2023-03-24 12:23:46
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் முதற்கட்ட கடன்...

2023-03-24 13:18:52
news-image

யாழில். இரு உணவகங்களுக்கு தண்டத்துடன் சீல்!

2023-03-24 11:48:33
news-image

கம்பளை பாடசாலை ஒன்றின் 17 மாணவர்களின்...

2023-03-24 11:53:59
news-image

பாதாள உலகின் முக்கிய புள்ளி புரு...

2023-03-24 11:08:33
news-image

விமானப்படையின் முன்னாள் அதிகாரி கறுப்புபட்டியலில் -...

2023-03-24 11:02:50
news-image

கொழும்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களில் நீர்விநியோகத்...

2023-03-24 11:00:38
news-image

இலங்கைக்கு ஐநாவின் சிறப்பு தூதுவர் ஒருவரை...

2023-03-24 10:02:20
news-image

கிராஞ்சி கடலட்டை பண்ணை வழக்கு ;...

2023-03-24 10:08:27
news-image

சர்வதேச நாணயநிதியம் எதிர்பார்க்கும் காலத்திற்கு முன்னர்...

2023-03-24 09:38:18