எஸ்.ஜே.பிரசாத்
இலங்கை கால்பந்தாட்ட அணிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயிற்சியாளர்கள் நேற்று இலங்கை வந்தடைந்தனர்.
இலங்கை கால்பந்தாட்ட அணியின் தலைமைப் பயிற்சியாளரான மன்செஸ்டர் சிட்டியின் முன்னாள் வீரரான இங்கிலாந்தின் அன்ட்ரூ மொரிசன் மற்றும் உதவிப் பயிற்சிப்பாளரான அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கீத் ஸ்டீவன்ஸ் ஆகியோர் நேற்று மாலை நாட்டுக்கு வந்தடைந்தனர்.
இரண்டு பயிற்சியாளர்களையும் இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணியின் முகாமையாளர் ஹிரன் ரத்நாயக்க மற்றும் இலங்கைக் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் போட்டிகளின் தலைவர் ஆசிப் அன்சார் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து வரவேற்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM