நாட்டை வந்தடைந்தனர் இலங்கை கால்பந்தாட்ட அணியின் புதிய வெளிநாட்டு பயிற்சியாளர்கள்

Published By: Ponmalar

16 May, 2022 | 01:37 PM
image

எஸ்.ஜே.பிரசாத்

இலங்கை கால்பந்தாட்ட அணிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயிற்சியாளர்கள் நேற்று இலங்கை வந்தடைந்தனர்.

இலங்கை கால்பந்தாட்ட அணியின் தலைமைப் பயிற்சியாளரான மன்செஸ்டர் சிட்டியின் முன்னாள் வீரரான இங்கிலாந்தின் அன்ட்ரூ மொரிசன் மற்றும் உதவிப் பயிற்சிப்பாளரான அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கீத் ஸ்டீவன்ஸ் ஆகியோர் நேற்று மாலை நாட்டுக்கு வந்தடைந்தனர். 

இரண்டு பயிற்சியாளர்களையும் இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணியின் முகாமையாளர் ஹிரன் ரத்நாயக்க மற்றும் இலங்கைக் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் போட்டிகளின் தலைவர் ஆசிப் அன்சார் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து வரவேற்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22