40 இலங்கை அகதிகள்  நாளை நாடு திரும்பவுள்ளனர்

Published By: Ponmalar

26 Oct, 2016 | 10:31 AM
image

ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவர் நிலையத்தின் அனுசரணையுடன் இலங்கை அகதிகள் 40 பேர், நாளை இந்தியாவிலிருந்து நாடு திரும்பவுள்ளனர்.

நாளைய தினம் திருச்சியிலிருந்து கட்டுநாயக்கவை நோக்கி பயணிக்கவுள்ள ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான (Ul 132) விமானத்தில் இவர்கள் இலங்கைக்கு அழைத்துவரப்படவுள்ளனர்.

 22 ஆண்கள் மற்றும்  18 பெண்கள் உள்ளடங்களாக 13 குடும்பங்களை சேர்ந்தவர்கள் இவ்வாறு இலங்கை வரவுள்ளனர்.

இவர்கள் திருகோணமலை, கிளிநொச்சி, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் போன்ற பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37