'நிறமில்லா மனிதர்கள்' நூல் வெளியீடு

Published By: Nanthini

14 May, 2022 | 01:52 PM
image

பூங்கோதை எழுதிய 'நிறமில்லா மனிதர்கள்' நூல் வெளியீட்டு விழா அண்மையில் கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் சங்கத்தலைவரும் சட்டத்தரணியுமான ந. காண்டீபன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், நூலின் முதல் பிரதியை 'ஞானம்' சஞ்சிகை ஆசிரியர் டொக்டர் தி. ஞானசேகரனுக்கு வழங்கினார்.

அதிதியாக கலந்துகொண்ட மனோ கணேசனுக்கு நூல் பிரதியை நூலாசிரியர் பூங்கோதை (கலா சிறிரஞ்சன்) வழங்கினார்.

இந்நிகழ்வில் மூத்த ஊடகவியலாளர் அன்னலட்சுமி இராஜதுரை கௌரவிக்கப்பட்டார்.

அத்துடன் உடுவை தில்லை நடராஜா, குமரகுருபரன், ஜனகன், ஆ. கந்தசாமி, மனித உரிமை செயற்பாட்டாளர் நளினி ரட்னராஜா ஆகியோர் நூலின் பிரதிகளை பெற்றுக்கொண்டனர்.

(படங்கள்: எஸ்.எம். சுரேந்திரன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல்...

2024-04-18 20:23:36
news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08