கொழும்பு புறக்கோட்டை பஸ் தரிப்பிடத்தில் மக்கள் கூட்டம்

Published By: Digital Desk 3

13 May, 2022 | 10:31 AM
image

கொழும்பு புறக்கோட்டை பஸ் தரிப்பிடத்தில் இன்று (13) காலை தூர பிரதேசங்களுக்கு செல்லும் மக்கள் வரிசையில் நிற்பதை காண கூடியதாக இருந்தது.

நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், தூரப் பிரதேசங்களுக்குச் செல்லும் மக்கள் பயணங்களை மேற்கொள்வதற்காக பஸ் தரிப்பிடத்தில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

No description available.

இதேவேளை, ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் வேளையில் போக்குவரத்து மட்டுப்பட்டத்தப்பட்ட அளவில் இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No description available.

No description available.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிள்ளையான் வடக்கு மாகாணம் குறித்தும் அவதானம்...

2023-11-29 19:10:16
news-image

மத்தள விமான நிலையத்தால் வருடாந்தம் 2...

2023-11-29 20:35:34
news-image

மழை அதிகரிக்கும்...

2023-11-30 06:21:05
news-image

அரச ஊழியர்களுக்கான 10 ஆயிரம் ரூபா ...

2023-11-29 19:07:39
news-image

2024 ஆம் ஆண்டு முதல்  தனி...

2023-11-29 20:46:22
news-image

யாழ்.நகர அபிவிருத்தி தந்திரோபாய திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட...

2023-11-29 19:22:09
news-image

வடக்கு, கிழக்கு தமிழர்களுக்கு காஷ்மீரர்களின் ஆதரவு...

2023-11-29 21:00:05
news-image

இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக...

2023-11-29 20:57:16
news-image

சவூதி நிதியம் மாத்திரமே தொடர்ந்து உதவி...

2023-11-29 20:34:24
news-image

கொழும்பில் 50 ஆயிரம் பேருக்கு குடியிருப்பு...

2023-11-29 16:45:36
news-image

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி மேலும் விரிவடைந்து...

2023-11-29 17:31:21
news-image

பொருளாதார மறுசீரமைப்பு அவசியம் : இல்லாவிடில்...

2023-11-29 16:54:56