ஜனநாயக முறையில் அமையும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட எதிர்பார்க்கின்றோம் - இந்தியா

Published By: Digital Desk 4

12 May, 2022 | 08:04 PM
image

நாட்டின் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

No description available.

அதன் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“ அரசியல் உறுதிப்பாட்டை எதிர்பார்ப்பதுடன், ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டிருக்கும் நிலையில், ஜனநாயக முறைக்கு அமைவாக ஸ்தாபிக்கப்படும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட எதிர்பார்க்கின்றோம்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திறப்பனையில் உள்நாட்டில் தயாரித்த துப்பாக்கியுடன் ஒருவர்...

2025-03-27 09:20:40
news-image

யாழ். பொலிகண்டி பகுதியில் 38 கஞ்சா...

2025-03-27 09:41:50
news-image

குரங்குகளை ரந்தெனிகல நீர்த்தேக்க தீவில் விட...

2025-03-27 09:18:09
news-image

இங்கிரிய மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் வாகன...

2025-03-27 09:21:52
news-image

88 வயதில் க.பொ.த. சாதாரணதர பரீட்சையில்...

2025-03-27 09:11:56
news-image

ஹங்குரன்கெத்த பிரதேச சபையின் உள்ளூராட்சி மன்றத்...

2025-03-27 09:00:03
news-image

காலனித்துவ ஆட்சி காலத்தில் இழைக்கப்பட்ட அநீதிகளிற்கு...

2025-03-27 07:43:23
news-image

இன்றைய வானிலை

2025-03-27 06:37:01
news-image

முல்லைத்தீவில் 239 கசிப்பு விற்பனையாளர்கள் :...

2025-03-27 07:33:00
news-image

விபத்தில் சிக்கிய குடும்பப்பெண் யாழ். போதனா...

2025-03-27 01:36:52
news-image

மொரட்டுவையில் ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்தது

2025-03-27 07:30:32
news-image

யாழ்.அனலைதீவில் கால்நடை வைத்திய நடமாடும் சேவை

2025-03-26 23:54:53