இவ்வாரத்திற்குள் புதிய பிரதமரின் தலைமையில் அமைச்சரவையை ஸ்தாபிப்பேன் என ஜனாதிபதி உறுதி பூண்டுள்ளார்.
இன்று இரவு நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையின் போதே இந்த உறுதியை ஜனாதிபதி வழங்கியுள்ளார்.
நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,
இவ்வாரத்திற்குள் புதிய பிரதமரின் தலைமையில் அமைச்சரவையை ஸ்தாபிப்பேன் .
நாட்டில் நிலைமை மோசமடைந்துள்ளது. இதனை மீளக்கட்டியெழுப்ப அனைத்து ஒத்துழைப்புக்களையும் புதிய அமைச்சரவைக்கு வழங்குவேன்.
19 ஆவது அரசியலமைப்பில் உள்ள சிறந்த விடயங்களை உள்ளடக்கிய புதிய அரசியலமைப்பை உருவாக்க ஒத்துழைப்பேன்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பது தொடர்பாக பலர் ஆலோசனை வழங்கியுள்ள நிலையில் அது குறித்து அவதானம் செலுத்துவேன்.
கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்திற்கு காரணமானவர்கள் அனைவருக்கும் தண்டனை வழங்கப்படும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM