“ கோட்டா கோ கம ” போராட்டக்களத்தில் பொலிஸார் ஒலி பெருக்கியில் விடுத்த அறிவிப்பு

Published By: Digital Desk 4

11 May, 2022 | 04:00 PM
image

“கோட்டா கோ கம” மக்கள் தன்னெழுச்சிப் போராட்டம் கடந்த ஒரு மாத காலமாக இடம்பெற்று வருகின்றது. 

No description available.

குறித்த போராட்டம் கொழும்பு காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகம் அமைந்துள்ள பகுதியில் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் இன்று குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளனர்.

நாட்டில் கடந்த 6 ஆம் திகதி முதல் அவசரகாலச்சட்டம் நடைமுறையில் உள்ளது. அத்துடன் கடந்த 9 ஆம் திகதி முதல் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளது.

இந்நிலையில், குறித்த சட்டங்களின் படி பொது இடங்களில் பொது மக்கள் ஒன்று கூட முடியாதெனவும் அவ்வாறு பொது மக்கள் ஒன்று கூடும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென குறித்த இடத்தில் வைத்து பொலிஸாரினால் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காதலனின் வீட்டின் மதில் இடிந்து விழுந்ததில்...

2025-03-24 17:50:42
news-image

யாழில் மின்கலங்களை திருடிய குற்றத்தில் கைதான...

2025-03-24 17:59:04
news-image

வெளிநாட்டு சிகரட்டுகள், மதுபான போத்தல்களுடன் இந்திய...

2025-03-24 16:58:37
news-image

பிரதமர், சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்களின்...

2025-03-24 18:18:59
news-image

யாழில் வீடொன்றில் திருடி மதுபானம் வாங்கிய...

2025-03-24 16:42:32
news-image

இந்திய இராணுவத்தால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட...

2025-03-24 16:34:24
news-image

யாழ். சுழிபுரத்தில் கசிப்பு விற்றவர் கைது

2025-03-24 16:39:03
news-image

சிறுவர் பராமரிப்பு மத்திய நிலையத்திலிருந்து இரு...

2025-03-24 16:33:15
news-image

மட்டக்களப்பு - கொழும்புக்கு இடையிலான ரயில்...

2025-03-24 16:24:17
news-image

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் ;...

2025-03-24 16:18:26
news-image

தையிட்டியில் சட்டவிரோத கட்டடத்தை திறந்துவைத்த வட...

2025-03-24 16:06:47
news-image

இலங்கையில் எலான் மஸ்கின் “ஸ்டார்லிங்க்” இணைய...

2025-03-24 15:44:19