இலங்கையின் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு முழு ஆதரவளிப்பதாக இலங்கை மக்களுக்கு தனது உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“இலங்கையின் நெருங்கிய அண்டை நாடான இந்தியா, வரலாற்று உறவுகளுடன், அதன் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு முழு ஆதரவளிக்கிறது”
எமது கொள்கைக்கு இணங்க, இலங்கை மக்களுக்கு அவர்களின் தற்போதைய சிரமங்களை சமாளிக்க உதவுவதற்காக இந்தியா இந்த ஆண்டு மாத்திரம் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான ஆதரவை வழங்கியுள்ளது.
மேலும், உணவு, மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையைத் தீர்க்க இந்திய மக்கள் உதவி வழங்கியுள்ளனர் என்று ஊடகப் பேச்சாளரின் அறிக்கையில் மேலும் குறிப்பி















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM