இலங்கை மக்களுக்கான தனது அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தும் இந்தியா

Published By: Digital Desk 4

10 May, 2022 | 04:40 PM
image

இலங்கையின் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு முழு ஆதரவளிப்பதாக இலங்கை மக்களுக்கு தனது உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

“இலங்கையின் நெருங்கிய அண்டை நாடான இந்தியா, வரலாற்று உறவுகளுடன், அதன் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு முழு ஆதரவளிக்கிறது” 

எமது கொள்கைக்கு இணங்க, இலங்கை மக்களுக்கு அவர்களின் தற்போதைய சிரமங்களை சமாளிக்க உதவுவதற்காக இந்தியா இந்த ஆண்டு மாத்திரம் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான ஆதரவை வழங்கியுள்ளது.

மேலும், உணவு, மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையைத் தீர்க்க இந்திய மக்கள் உதவி வழங்கியுள்ளனர் என்று ஊடகப் பேச்சாளரின் அறிக்கையில் மேலும் குறிப்பி

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தொம்பகஹவெல - பஹதராவ குளத்தில் நீராடச்...

2026-08-08 12:48:03
news-image

இலங்கை சிறைகளில் உள்ள இந்திய மீனவர்கள்...

2026-08-08 11:54:45
news-image

பல கடற்பகுதிகளுக்கு 'சிவப்பு' மட்ட எச்சரிக்கை!

2026-08-08 11:22:51
news-image

மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்துவது...

2026-08-08 11:24:38
news-image

பிரகீத் எக்னெலிகொட வழக்கு: விசேட மூவர்...

2026-08-08 10:56:46
news-image

பரவிபாஞ்சான் பாலத்தை புனரமைக்குமாறு கோரி மக்கள்...

2026-08-08 10:53:50
news-image

யாழில் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாவிகளை இலக்காக...

2026-08-08 10:39:40
news-image

சிறைச்சாலைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒருங்கிணைந்த...

2026-08-08 10:34:00
news-image

புளியங்குளம் பகுதியில் வாகன விபத்து: இளைஞர்...

2026-08-08 09:57:10
news-image

நாளை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை:...

2026-08-08 09:54:46
news-image

இந்தியா–இலங்கை ஆடை வர்த்தக மாநாடு!

2026-08-08 09:47:56
news-image

மெகசின் சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதி...

2026-08-08 09:19:59