கொழும்பில் ஆமர் வீதியில் எரிவாயு விநியோகத்தின் போது 100 எரிவாயு சிலிண்டர்கள் காணாமல் போயுள்ளதாக ஆமர் வீதி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் ஆமர் வீதியில் இன்று பகல் எரிவாயு விநியோகம் இடம்பெற்றது.
இதன்போது அங்கு எரிவாயு சிலிண்டர்களை வாங்குவதற்கு வரிசையில் காத்திருந்த மக்கள் எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொண்டிருந்த நிலையில், எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிவந்த பாரவூர்தி மீது தாக்குதல் மேற்கொண்டதில் சுமார் 100 எரிவாயு சிலிண்டர்கள் வரை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து குறித்த காணாமல் போன எரிவாயு சிலிண்டர்கள் தொடர்பில் அடுத்தகட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆமர் வீதி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM