சகல நீதிபதிகளின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு பிரதமர் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை

07 May, 2022 | 10:46 PM
image

(இராஜதுரை ஹஷான்)

கடுவலை நீதிவானின் பாதுகாப்பு உட்பட நாட்டில் உள்ள சகல நீதிமன்றங்களின் பாதுகாப்பினை உடனடியாக பலப்படுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

கடுவலை நீதவானின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பை நீக்கியமை தொடர்பில் நீதி சேவைகள் சங்கத்தினரால் பரிமாற்றிக்கொள்ளப்பட்ட தகவல்களை; நீதிக்கான சட்டத்தரணிகள் சங்கத்தின் சட்டத்தரணிகள் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளனர்.

கடுவலை நீதிவானின் பாதுகாப்பு உட்பட நாட்டில் உள்ள சகல நீதிமன்றங்களின் பாதுகாப்பினை உடனடியாக பலப்படுத்துமாறு பிரதமர் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

கடுவலை நீதிவானின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு நேற்று திடீரென அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் படுகாயமடைந்த இளம்...

2025-02-15 02:04:47
news-image

வவுனியாவில் ஆக்கிரமிக்கப்படும் விவசாய நிலங்கள்: கமநல...

2025-02-15 02:00:56
news-image

வடக்கு இளையோருக்கு வெளிநாட்டு ஆசைகாட்டி பெருந்தொகை...

2025-02-15 01:57:24
news-image

2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச்...

2025-02-15 01:50:41
news-image

தமிழரசுக்கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிரான வழக்கு:...

2025-02-15 01:44:21
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவன விவகாரம் : தெரிவுக்குழுவை...

2025-02-14 12:51:44
news-image

துருக்கிக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு;...

2025-02-14 23:31:55
news-image

பொலிஸ் ஆணைக்குழுவின் மீது அழுத்தம் பிரயோகிக்கும்...

2025-02-14 14:27:05
news-image

உள்ளூர் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்;...

2025-02-14 23:07:15
news-image

எமது பேச்சுவார்த்தைகள் ஒரு கட்சியுடன் வரையறுக்கப்பட்டவையல்ல...

2025-02-14 15:44:00
news-image

யு.எஸ்.எய்ட்டின் இலங்கைக்கான நிதியுதவி விவகாரம் தொடர்பில்...

2025-02-14 15:24:54
news-image

உள்ளூராட்சி மன்ற சட்டமூலம் தொடர்பில் சட்டமா...

2025-02-14 13:06:40