அம்பாறை இறக்காமம் பகுதியில் இன்று திங்கட்கிழமை மாலை இடி மின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் பலியாகியுள்ளார்.
பாடசாலை வீதி இறக்காமம் 6, ஐச் சேர்ந்த எம். முஹம்மது பழீல் ஹாஜியார் (வயது 43) என்பவரே மரணமாகியுள்ளார்.
இவர் தனது வயலை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று இறங்கி மோட்டார் சைக்கிளின் அருகில் நின்று கொண்டிருந்தபோது இடி மின்னல் தாக்கி அந்த இடத்திலேயே மரணித்துள்ளார்.
கிழக்கில் கடந்த ஒரு சில நாட்களாக மாலை வேளையில் பெய்யும் மழையுடன் பலமான இடி மின்னலும் காணப்படுகின்றது.
-அப்துல் கையூம்
மின்னல் தாக்கி விவசாயி பலி
Published By: MD.Lucias
24 Oct, 2016 | 06:31 PM
-
சிறப்புக் கட்டுரை
பெயர்களை மாற்றி விட்டால் பிரச்சினைகள் தீர்ந்து...
18 Feb, 2026 | 03:48 PM
-
சிறப்புக் கட்டுரை
'புலி வால்' பிடித்த கதையாகி போன...
15 Feb, 2026 | 12:47 PM
-
சிறப்புக் கட்டுரை
பதிலீடு செய்யும் முயற்சியின் உள்நோக்கம் பயங்கரவாத...
15 Feb, 2026 | 12:37 PM
-
சிறப்புக் கட்டுரை
நிர்வாக ஜனாதிபதியாக டில்வின் ?
08 Feb, 2026 | 12:04 PM
-
சிறப்புக் கட்டுரை
அமெரிக்க வர்த்தகப் போர் மற்றும் இந்திய...
03 Feb, 2026 | 11:47 AM
-
சிறப்புக் கட்டுரை
அரசியல் அதிகாரமும் தற்போதைய நகர்வுகளும்
02 Feb, 2026 | 03:02 PM
மேலும் வாசிக்க











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM