பங்களாதேஷிடமிருந்து 2 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவப் பொருட்கள் நன்கொடை

Published By: Digital Desk 5

06 May, 2022 | 01:08 PM
image

(செய்திப்பிரிவு)

அரசாங்கத்தின் கோரிக்கைக்கமைய 2.32 மில்லியன் ரூபா பெறுமதியுடைய மருத்துவ பொருட்களை பங்களாதேஷ் நன்கொடையாக வழங்கியுள்ளது.

 பங்களாதேஷின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஏ.கே. அப்துல் மொமன், சுகாதார அமைச்சர் ஸாஹிட் மாலேக் மற்றும் பங்களாதேஷ் மருந்துத் தொழில் சங்கத்தின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் நஸ்முல் ஹசன் ஆகியோரின் முன்னிலையில் பங்களாதேஷ் அரசாங்கத்தினால் டாக்காவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் பேராசிரியர் சுதர்சன் செனவிரத்னவிடம் இந்த நன்கொடை கையளிக்கப்பட்டது.

நன்கொடையளிக்கப்பட்டுள்ள மருத்துவப் பொருட்கள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மூலம் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் இராஜதந்திர உறவுகளின் 50 ஆவது ஆண்டு நிறைவு இந்த ஆண்டு நினைவுகூரப்படுகின்றமையினால், நீண்டகால இருதரப்பு உறவுகளில் இந்த நல்லெண்ண சைகை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்க புதிய...

2026-02-17 17:19:21
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர்...

2026-02-17 20:12:55
news-image

நமது நாட்டின் சட்ட ஆட்சி அச்சுறுத்தலுக்கு...

2026-02-17 17:18:54
news-image

இலகு ரயில் போக்குவரத்து திட்டத்துக்கு ஜைகா...

2026-02-17 18:31:47
news-image

பாடசாலைக் கட்டடங்களில் அவசர கால வெளியேற்றப்...

2026-02-17 18:28:00
news-image

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் நீக்கம்: சட்டமூலம்...

2026-02-17 18:07:20
news-image

IMF முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா...

2026-02-17 18:17:29
news-image

இலங்கையின் மீளக் கட்டியெழுப்பும் திட்டம் மீதான...

2026-02-17 18:02:09
news-image

ரயில் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானம்

2026-02-17 17:44:02
news-image

பலாலி அம்மன் ஆலயத்துக்குச் செல்லும் வீதியை...

2026-02-17 17:46:56
news-image

2,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

2026-02-17 17:30:57
news-image

நீர்கொழும்பு களப்பைப் பாதுகாத்து சுற்றுலா ஈர்ப்பை...

2026-02-17 19:54:35