உகண்டாவில் பஸ் விபத்து ; 20 பேர் பலி

05 May, 2022 | 11:04 AM
image

உகண்டாவில் நிகழ்ந்த பஸ் விபத்தில், அதில் பயணம் செய்த, 7 சிறார்கள் உட்பட, 20 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

ஆபிரிக்க நாடான உகாண்டாவின் போர்ட் போர்ட்டல் நகரில் இருந்து தலைநகர் கம்பாலாவுக்கு ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. 

Accident UG pic

மலைப் பதையில் சென்று கொண்டிருந்த இந்த பஸ், திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் ஏழு சிறார்கள் உட்பட, 20 பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியா உடனான தூதரக மோதலால் இரு...

2023-09-26 17:04:53
news-image

கிரிமியாவில் உள்ள ரஸ்ய கருங்கடல் கடற்படை...

2023-09-26 15:22:17
news-image

சீக்கியர் படுகொலை - கனடாவின் விசாரணைகளிற்கு...

2023-09-26 11:03:51
news-image

ரூ.1,500 கடனை திருப்பி தராததால் பிஹாரில்...

2023-09-26 10:56:21
news-image

அதிமுக- பாஜக கூட்டணி முறிந்தது! அதிமுக...

2023-09-25 17:44:24
news-image

எனது பெற்றோர் அகதிகள் நானும்அகதி எனது...

2023-09-25 12:36:49
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அடிப்படையாக வைத்து...

2023-09-25 11:12:56
news-image

தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் 19...

2023-09-25 09:59:32
news-image

சூரியனை சுற்றியுள்ள மிகவும் ஆபத்தான சிறுகோளின்...

2023-09-25 06:35:43
news-image

சீக்கிய செயற்பாட்டாளர் படுகொலை - அமெரிக்காவே...

2023-09-24 13:23:59
news-image

பெங்களூருவில் கன்னட அமைப்பினர் போராட்டம் :...

2023-09-24 14:33:39
news-image

உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன்...

2023-09-23 12:24:13