"தியாகத்தீயில்" சிறுகதை நூல் வெளியீட்டு விழா

Published By: Digital Desk 5

04 May, 2022 | 09:17 PM
image

மகுடம் பதிப்பகத்தின் 50 வது வெளியீடான "தியாகத்தீயில்" சிறுகதை நூல் வெளியீட்டு வைபவம் விபுலானந்தர் இணையக் கல்விக்கழகத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் திரு றோமன்சோதி ஜெரோம் தலமையில் திருகோணமலை கோணேஸ்வரா இ. கி. ச. இந்துக்கல்லூரி ஆரம்பபிரிவு மண்டபத்தில் நடைபெற்றது.

திருகோணமலை ஆலங்கேணி கிராமத்தைச்சார்ந்த வரும் ஜெர்மனி யை வதிவிடமாகவும் கொண்ட சிறந்த எழுத்தாளர் மயில் மகாலிங்கம் இந்நூலை எழுதி மகுடத்தில 50வது நூலாக வெளியிடப்பட்டது. 

இந்நிகழ்வில் பிரதம வருந்தினராக வவுனியா கல்வியல்கல்லூரி உபபீடாதிபதி சதாசிவம் பவானந்தன், கௌரவ விருந்தினராக கலாச்சார உத்தியோகத்தர் க. அன்பழகன், முன்னாள் மாகாண கல்வி அமைச்சர் சி. தண்டபாணி உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர். 

இங்கு மூத்த இலக்கியவாதிகள் பலரும் கௌரவிக்கப்பட்டனர். 

தொகுப்புரையை கவிஞர். க. யோகானந்தம் நிகழ்த்த, வெளியீட்டுரை யை மகுடம் ஆசிரியர் மைக்கல்கொலின் நிகழ்த்தினார்.

நூல் நயவுரையை கவிஞர் ந. காளிராஜா நிகழ்த்த நன்றி யுரையை நூல் ஆசிரின் சகோதர ரும் கவிஞருமான ம. உதயகுமார் நிகழ்த்தினார்.இது நூலாசிரியரின் இரண்டாவது நூலாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரி வருடாந்த...

2026-03-16 13:34:32
news-image

கொட்டாஞ்சேனை நல்லாயன் பெண்கள் மகா வித்தியாலயத்தில்...

2026-03-16 12:33:42
news-image

பணியில் குதிக்கிறது நல உதயம் அமைப்பு

2026-03-16 10:20:51
news-image

IDMNCயின் வருடாந்த இப்தார் நிகழ்வு

2026-03-15 17:08:57
news-image

"இலங்கையில் இந்து சமய மறுமலர்ச்சி" ஆய்வரங்கு:...

2026-03-14 17:34:28
news-image

கொழும்பில் நடபெறவுள்ள சர்வதேச மகளிர் தின...

2026-03-14 15:15:03
news-image

சொல்லாடல்" சவால் கிண்ணத்தை வென்றது இந்து...

2026-03-16 12:27:15
news-image

இலங்கை சுற்றாடல் தொழில்வாண்மையாளர்கள் நிறுவனத்தின் வருடாந்த...

2026-03-15 08:53:21
news-image

“சிறுவர்களுக்காக நம்மை நாமே புதுப்பித்துக்கொள்வோம்” -...

2026-03-13 13:45:00
news-image

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இப்தார்...

2026-03-13 13:10:03
news-image

டாக்டர் அலவி ஷரீப்தீன் முன்னோடிகளின் பாடசாலையில்...

2026-03-12 18:16:04
news-image

மாணவ கவிஞர்களுக்கு படைப்பாக்கம் செய்ய வாய்ப்பு

2026-03-12 10:50:10