(எம்.மனோசித்ரா)
மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் 'ஊழல் எதிர்ப்பு குரல்' என்ற அமைப்பு எனபன இணைந்து ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் தன்னைப் பற்றி முன்வைக்கப்பட்ட தகவல்கள் உண்மைக்கு புறம்பானவையாகும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி பிணைமுறி மோசடியின் போது கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் ஒரு தொகை அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அவரது குடும்பத்தாருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுப்பதாக , முன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சமீர டி சில்வா வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் நாளை புதன்கிழமை கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் இடம்பெறவுள்ள விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி தெளிவுபடுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM