காத்தான்குடி கடற்கரையில் இடம்பெற்ற நோன்புப் பெருநாள் தொழுகை

Published By: Digital Desk 5

03 May, 2022 | 02:22 PM
image

மட்டக்களப்பு காத்தான்குடி கடற்கரையில் நோன்பு பெருநாள் தொழுகை இன்று (03) செவ்வாய்க்கிழமை காலை இடம் பெற்றது.

காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பெருநாள் தொழுகையையும் குத்பா பிரசங்கத்தையையும் அஷ்ஷெய்க் எம்.சி.எம்.றிஸ்வான் மதனி நடாத்தி வைத்தார்.

இதில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

இதேவேளை கடந்த கால கொரோனா தொற்று மற்றும் நாடு முடக்கப்பட்டதன் காரணமாக கடந்த 3 வருடங்களின் பின்பு காத்தான்குடி கடற்கரையில் நோன்பு பெருநாள் தொழுகை இன்று இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரணில் - சஜித் கூட்டணி பேச்சுவார்த்தை...

2025-02-08 23:33:26
news-image

அரசியலமைப்பு விடயங்களை பிற்போட்டால் மாகாணசபைகளை செயற்படுத்த...

2025-02-08 23:32:15
news-image

வலியுறுத்திய விடயங்கள் வரவு - செலவுத்...

2025-02-08 16:55:07
news-image

சட்டமா அதிபருக்கு அரசாங்கம் அழுத்தம் பிரயோகிப்பது...

2025-02-08 16:54:04
news-image

மாகாண சபைத் தேர்தல் குறித்து அரசியல்...

2025-02-08 17:10:39
news-image

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை செயற்படுத்த...

2025-02-08 16:53:41
news-image

அஸ்வெசும சிறந்த திட்டமென்பதை ஏற்றுக் கொள்ள...

2025-02-08 15:46:50
news-image

பாடசாலை அதிபரை கடத்திச் சென்று தாக்கி...

2025-02-08 17:33:13
news-image

அஸ்வெசும சிறந்த திட்டமென்பதை ஏற்றுக்கொள்ள முடியாது...

2025-02-08 23:30:32
news-image

நுவரெலியா - தலவாக்கலை மார்க்கத்தில் ஈடுபடும்...

2025-02-08 17:12:01
news-image

பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர் பிரதமர் ஹரிணியை சந்தித்து...

2025-02-08 14:53:14
news-image

பொலன்னறுவையில் விபத்து ; ஒருவர் பலி...

2025-02-08 16:36:31