ஏறாவூரில் இடம்பெற்ற நேன்புப் பெருநாள் தொழுகை

Published By: Digital Desk 5

03 May, 2022 | 02:26 PM
image

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நிறுத்தப்பட்டிருந்த திடல் மைதான பெருநாள் தொழுகை, இரண்டு வருடங்களின் பின் மீண்டும் ஏறாவூரில் இன்று செவ்வாய்க்கிழமை 03.05.2022 இடம்பெற்றது.

அகில இலங்கை தௌஹீத் ஜமா அத்தினரால் ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மைதானத் தொழுகைக்காகவென ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் திரண்டிருந்தனர்.

நிகழ்வில் அகில இலங்கை தௌஹீத் ஜமா அத் அமைப்பு ஏறாவூர் கிளையின் மௌலவி ஏ.ஆர்.எம். றிஸ்வான் எம்.ஏ. (ஷர்கி) பெருநாள் தொழுகையையும் பிரச்சாரத்தையும் நிகழ்த்தினார்.

கடந்த வருடம் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை காரணமாக நோன்புப் பெருநாள் தினமான வெள்ளிக்கிழமையன்று 14.05.2021 பள்ளிவாசல்கள் அனைத்தும் பூட்டப்பட்டிருந்தன.

 அதேவேளை வழமையாக பெருநாள் தொழுகை நிறைவேற்றப்படும் திடல்களும் மைதானங்களிலும் தொழுகை இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் மூவர் மீது கல், கம்பிகளால்...

2025-02-19 20:32:23
news-image

வடக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விசேட...

2025-02-19 17:45:12
news-image

தையிட்டி போராட்டத்தில் ஈடுபட்ட வேலன் சுவாமியை...

2025-02-19 20:24:54
news-image

தலதா மாளிகை மீது குண்டுத்தாக்குதலை மேற்கொண்டமைக்காக...

2025-02-19 17:10:25
news-image

புதுக்கடை துப்பாக்கிப் பிரயோகம் : பொலிஸாருக்கு...

2025-02-19 17:51:06
news-image

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் எப்போது இடம்பெறும்? -...

2025-02-19 16:45:23
news-image

“கணேமுல்ல சஞ்சீவ” மீது துப்பாக்கிச் சூடு...

2025-02-19 18:40:47
news-image

நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அரசாங்கம்...

2025-02-19 17:16:18
news-image

மாலைத்தீவுடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இலங்கை...

2025-02-19 18:32:09
news-image

யாழ். நூலகத்தை டிஜிட்டல்மயப்படுத்த வேண்டும் -...

2025-02-19 18:06:52
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் - 2023...

2025-02-19 18:49:32
news-image

“கணேமுல்ல சஞ்சீவ” மீது துப்பாக்கிச் சூடு...

2025-02-19 17:43:45