காரொன்றை கொள்ளையிட்ட சந்தேகநபர் கைது

Published By: Digital Desk 5

03 May, 2022 | 12:13 PM
image

(செய்திப்பிரிவு)

பழுதுபார்ப்பதற்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்த 40 இலட்சம் பெறுமதியுடைய காரொன்றை கொள்ளையிட்ட சந்தேகநபரொருவர் மிரிஹானை பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 திங்கட்கிழமை (01) மிரிஹானை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பகுதியில் குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 42 வயதான மாளிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். 

சந்தேகநபரை விசாரணைக்குட்படுத்தியதில் அவரால் கொள்ளையிடப்பட்ட கார் மாளிகாவத்தை பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்தநபர் திங்கட்கிழமை (01) நுகேகொடை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் அவரை எதிர்வரும் 13 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது. 

மேலதிக விசாரணைகளை மிரிஹானை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம்...

2024-04-18 15:43:57
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52