அனைத்து ஆன்மீக திருப்தியும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் : நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி

03 May, 2022 | 09:38 AM
image

(செய்திப்பிரிவு)

ஒரு மாதகால நோன்பை முடித்துக் கொண்டு இஸ்லாமிய மக்கள் அவர்களின் நம்பிக்கைபடி ஈதுல் பிதர் எனும் நோன்பு பெருநாள் தினத்தில் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். 

நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்து ஆன்மீக திருப்தியும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ரமழான் வாழ்த்து செய்தி தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய மக்களால் மேற்கொள்ளப்படும் பல்வேறு சகல வழிபாடுகளிலும் நோன்பு பெருநாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 

ஒவ்வொரு நாளும் அல்லாஹ்வின் போதனைகளின்படி நற்செயல்களைபுரிய இது ஒரு மன தூண்டுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இணக்கமான ஒன்று கூடல்கள்,கூட்டு சமரசம்,தியாகம்,நிலையிலிருந்து மீள்வது,நன்மைகளை கடைப்பிடிப்பது போன்று அவரவர்களிடையில் நிலவுகின்ற கலாசார உறவுகளே சமூக முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

அனைத்து இறையியலாளர்களின் தத்துவமும் கொள்கையை அடிப்படையாக கொண்டது.

பெருநாள் கொண்டாட்டம் உட்பட இஸ்லாமிய தத்துவத்தின் அந்த மார்க்கத்தின் நம்பிக்கைகளை நாம் நீண்ட காலமாக கண்டு வருகிறோம். அது சொல்லும் மேல்நிலை ,சமூக நல்வாழ்வுக்கு பிரயோகிப்பதன் மூலம் பரஸ்பர புரிதலுக்கு காரணமாக அமைகிறது.

இந்த நோன்பு பெருநாள் பண்டிகைக்குப் பின்னர் வரும் காலம் இலங்கை முஸ்லிம் உட்பட உலகெங்கிலும் உள்ள சகல முஸ்லிம்களுக்கும் மகிழ்ச்சியான மற்றும் வளமான காலமாக அமைய வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44