"மீரியபெத்தை மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்கள் சுபீட்சமான வாழ்க்கையை வாழ வேண்டும்"

Published By: Robert

23 Oct, 2016 | 11:47 AM
image

நாட்டு மக்கள் மட்டுமன்றி உலகத்தின் பார்வையையும் ஈர்க்கும் சம்பவமாக இடம்பெற்ற மீரியபெத்தை மண்சரிவு இயற்கை அனர்த்தத்தின் ஊடாக பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு வீடு, கல்வி, தொழில் ஆகிய பிரச்சினைகளுக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது.

காலங்கள் கடந்திருந்த போதும் தம் உறவுகளை இழந்த மக்கள் அந்த உறவுகள் எம்மோடு தான் இருக்கின்றார்கள் என்பதை மனதில் நிறுத்தி அமைத்து கொடுக்கப்பட்டுள்ள இந்த தனி வீட்டில் சுபீட்சமான வாழ்க்கையை வாழ வேண்டும் என ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

மீரியபெத்தை மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்பு நேற்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.

இதன்போது கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையில், அவர் இவ்வாறு தெரிவித்தார்.

(க.கிஷாந்தன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50